#BREAKING #NEWS சகீப் சுலைமான் படுகொலை தொடர்பாக சந்தேகநபர்கள் 7 பேர் கைது!
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமான் படுகொலை தொடர்பாக சந்தேகநபர்கள் 7 பேர் கைது!
கொல்லப்பட்ட இவரின் சடலத்தை மாவனெல்ல - ஹெம்மாத்தகம பகுதியின் வாடகை வண்டி மூலம் கொண்டு சென்ற நாட்டாமை (பொதி சுமப்பவர்கள்) உள்ளிட்ட 7 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தகரின் வியாபார கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அவரது பணியாளர் ஒருவரே, இவரை கப்பம் பெறும் நோக்கில் கடத்தி கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment