2018 முதல் அனைத்து மாணவர்களும் A/L பரீட்சை எழுதலாம்!
2018 முதல் அனைத்து மாணவர்களும் A/L பரீட்சை எழுதலாம்!
-கல்வி அமைச்சர் அறிவிப்பு
GCE.O/L பரீட்சையில் சித்திபெறாத மாணவர்களும் 2018 முதல் GCE.A/L பரீட்சைக்கு தோற்றலாம் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரித்துள்ளார்!
Comments
Post a Comment