#சூறாவளி #900 பேர் பலி
கரிபியன் கடற்பகுதியில் கடந்த ஒரு தசாப்தத்தில் உருவான மிக சக்தி வாய்ந்த சூறாவளிகளில் ஒன்று இந்த மேத்யூ சூறாவளி.
ஜமைக்கா, ஹேய்ட்டி, க்யூபா, பஹாமஸ் என்று வீரியம் குறையாமல் பயணித்து சுமார் 900 பேர்களை பலிகொண்ட மேத்யூ சூறாவளி தற்போது அமெரிக்காவின் ஃபுளோரிடாவை சென்றடைந்துள்ளது!
Comments
Post a Comment