கிண்ணியா வைத்தியசாலையை தரமுயத்த நடைபவணி செல்ல தயாரா?

கிண்ணியா HOSPITAL ஐ மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து A தர HOSPITAL ஆக மாற்ற வேண்டும்.இதற்கான  ஏற்பாட்டை சூறா சபை முன்னெடுத்துள்ளது.நடைபவணியாக திருகோணமலை சென்று மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.இதற்காக மக்களின் ஒத்துழைப்பையும் நாடி நிற்கிறது சூரா சபை அனைவரும் நடைபவணி செல்ல தயாரா?

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு